ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குருபூசை தினமும் பரிசளிப்பு விழாவும் மற்றும் இந்துசாதனம் பத்திரிகை வெளியிடுதல் நிகழ்வும் வரும் 10-12-2025 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இல. 66 கல்லூரி வீதி நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சைவாபிமானிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.