இந்துசாதனம் பத்திரிகை வெளியிடல்
யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினால் வெளியிடப்பட்டு வந்த மிகவும் பழமை வாய்ந்தஇந்துசாதனம் பத்திரிகை தொடர்ந்தும் புதிய அம்சங்களுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்துசாதனம் பத்திரிகையில் பிரசுரம் செய்வதற்கு ஏற்புடைய சமயக்கட்டுரைகள்ரூபவ் ஆக்கங்களை‘’இந்து சதாதனம்ரூபவ் சைவபரிபாலன சபை இல. 66 கல்லூரி வீதி நீராவியடியாழ்ப்பாணம்’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை
சைவபரிபாலன சபையினால் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் மீளவும் ஆரம்பிக்கப்படஅறநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.00 மணிதொடக்கம் 5.00 மணி வரை நடைபெறுகிறது. பரதநாட்டிய வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள சகலமாணவர்களையும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம.; இவ் வகுப்புக்கள்யாவும் இலவசமாகவே மேன்மை கொள் சைவ நோக்கத்தில் நடைபெறுகிறது. மேற்படிசெயற்பாட்டிற்கு அயலில் உள்ள பாடசாலைகளும் சைவச் சமுகமும் பூரண ஒத்துழைப்புக்களைவழங்குமாறு சைவபரிபாலன சபை வேண்டி […]
சைவபரிபாலன சபையின் பரீட்சைகள்
சைவபரிபாலன சபையின் பரீட்சைப்பகுதியால் வழமைபோன்று 2022ரூபவ் 2023 ஆகிய ஆண்டுகளிலும் அகிலஇலங்கைச் சைவநெறித் தேர்வு தரம் 2 முதல் 12 வரையும். தமிழ்மொழித் தேர்வு தரம் 2 முதல் 8 வரையும் நடாத்தப்பெற்றுள்ளன. மேற்படி பரீட்சைகளுக்கு மாவட்ட ரீதியாக கீழ்குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையான பாடசாலைகள் பங்குபற்றியிருந்தன. மாவட்டப் பாடசாலைகள் 2022 2023 யாழ்ப்பாணம் 364 417 கிளிநொச்சி 71 93 முல்லைத்தீவு 66 83 வவுனியா 07 27 மன்னார் 14 27 வெளி மாவட்டம் 16 29 […]
அறநெறிப் பாடசாலைகள் , பண்ணிசை வகுப்புக்கள்
சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை நாட்டு நிலைமை காரணமாக சிலகாலம் நடைபெறவில்லை.சபையின் நன்நோக்கங்களின் ஒன்றான அறநெறிப் பாடசாலை சைவ மகாசபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மீளவும் 2023இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 60 மாணவர்கள் பதிவு செய்து இலவசமாக கற்றுவருகிறார்கள் (வெள்ளிக்கிழமை மாலை 03.00முதல் 05.00மணி வரை). பரதநாட்டிய வகுப்பும் நடைபெற்றுவருகிறது (ஞாயிற்றுக்கிழமை காலை 09.30முதல் 11.00மணி வரை). ஆர்வலர்களின் வேண்டுகோளுக்குஅமைவாக மிக விரைவில் பண்ணிசை , மிருதங்கம் , யோகாசனம் மற்றும ஆங்கிலமொழி கற்கைகள்வகுப்புக்களும் நடாத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
நாவலர் சோலை முன்பள்ளி பாலர் பாடசாலை
சபை நடாத்தும் முன்பள்ளி பாடசாலை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இலவசமாக நடாத்தப்படும் இப்பள்ளியில் தற்சமயம் 28 மாணவர்கள் கற்கின்றனர். ஆசிரியர் தின விழாரூபவ் கண்காட்சிரூபவ்பேச்சுப்போட்டிரூபவ் விளையாட்டுப் போட்டிகள்இ கண்காட்சிரூபவ் கலை விழா என்பன சிறப்பாக நடைபெற்றன.முன்பள்ளி பாடசாலைக்கு கட்டிடம் அமைப்பதற்கான அனுமதி 2000ஆம் ஆண்டு பெறப்பட்டு பின் கிடப்பில்போடப்பட்டு இருந்த ஆவணங்கள் மீளாய்வு செய்யப்டு 2024இல் புதிய கட்டிடம் அமைப்பதற்கு உரியநடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது (BA/95/2024)
அறநெறிப் பாடசாலை, பண்ணிசை வகுப்புக்கள்

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை நாட்டு நிலைமை காரணமாக சிலகாலம் நடைபெறவில்லை. சபையின் நன்நோக்கங்களில் ஒன்றான அறநெறிப் பாடசாலை அகில இலங்கை சைவ மகாசபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மீளவும் 2023இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 60 மாணவர்கள் பதிவு செய்து இலவசமாக கற்று வருகிறார்கள் (வௌ;ளிக்கிழமை மாலை 03.00முதல் 05.00மணி வரை). பரதநாட்டிய வகுப்பும் நடைபெற்று வருகிறது (ஞாயிற்றுக்கிழமை காலை 09.30முதல் 11.00மணி வரை). ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மிக விரைவில் பண்ணிசை, மிருதங்கம்இ யோகாசனம் மற்றும ஆங்கிலமொழி […]
வனங்களும் நமது பண்பாடும்

வனங்கள் பாரதிய நாகரிகத்தோடு ஒன்றியவையாகவும், நம் ஞான மரபுக்கு மிக அணுக்கமாகவும் விளங்குபவை. வேதப் பாக்கள் வனங்களில்தான் உருப்பெற்றன. தைத்திரீயம், ப்ருஹதாரண்யகம், ஐதரேயம் – மறைகளின் மிக முக்கியமான ஆரண்யகப் பகுதிகள் (ஆரண்யகம் – காடு சார்ந்தது). இதிகாச, புராணங்களில் வனங்கள்: ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. இராமபிரான் அறவோருடன் இணைந்து ஸத்ஸங்கம் நடத்தியதும், அரிய அஸ்த்ரங்கள் பெற்றதும் , அரக்கரோடு பொருதியதும் அரண்ய காண்ட விவரிப்பு. பாண்டவர்கள் முனிவர்களிடம் அற நுட்பங்களை அறிந்ததும், பார்த்தன் […]
சைவ பரிபாலன சபை சரித்திரம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சைவபரிபாலன சபை.சர்வதாரி வருடம் சித்திரை மாதம் 19ம் தேதி (29.04.1888) ஞபயிற்றுக்கிழமையும், கிருஸ்ணபட்சத்துச் சதுர்த்தியும், மூல நட்சத்திரமும், சித்தயோகமும், கௌலவ சரணமும் கூடிய சுப தினத்திலே வணிணார்பண்ணணையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்திலே, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா; கோயிலில் விடே அபிடேக ஆராதனைகள் செய்யப்பெற்று, […]
சரித்திர விசித்திரம் படைக்கும் சைவ பரிபாலன சபை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சைவபரிபாலன சபை.சைவசமய பண்பாட்டுச் சு+ழலில் சைவப் பிள்ளைகட்கு ஆங்கில தமிழ்ப் பத்திரிகைகளையும் நடத்த வேண்டும்.என்பதே நாவலா; அவா;களுடைய பிரதான நோக்கம். அவர் 1872ம் ஆண்டு வித்தியாசாலையை வண்ணார்பண்ணiயில் ஸ்தாபித்தார்.கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கிறிஸ்தவப் பாடசாலைகளை ஆரம்பித்ததுடன் நின்று விடாது மதமாற்றம் செய்யவும், கிறிஸ்தவ சமயத்தை ஜனஞ்சகம் செய்யவும், சைவ […]
இந்துசாதனம்

சைவ பரிபாலன சபை நோக்கங்களுக்க ஏற்பப் பறங்கித் தொருவில் இயங்கி வந்த “யேவiஎந வுழறn ர்iபா ளுஉhழழட” பாடசாலையை 29.08.1890 சபை கையேற்று அதை “ர்iனெர ர்iபா ளுஉhழழட” எனப் பெயர் மாற்றினார்கள்.திரு. ளு. நாகலிங்கம் அவர்கள் அதன் முதல் முகாமையாளராகவும், திரு. ளு. அப்பாப்பிள்ளை அதன் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்மடார்கள். இதுவே இன்றைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.அதே போன்று நான்கு வருடங்களாக நடைபெற்று நின்று விட்ட “உதய பானு” பத்திரிகை அச்சு யந்திரம் வாங்கப்பபெற்று […]