சரித்திர விசித்திரம் படைக்கும் சைவ பரிபாலன சபை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சைவபரிபாலன சபை.சைவசமய பண்பாட்டுச் சு+ழலில் சைவப் பிள்ளைகட்கு ஆங்கில தமிழ்ப் பத்திரிகைகளையும் நடத்த வேண்டும்.என்பதே நாவலா; அவா;களுடைய பிரதான நோக்கம். அவர் 1872ம் ஆண்டு வித்தியாசாலையை வண்ணார்பண்ணiயில் ஸ்தாபித்தார்.கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கிறிஸ்தவப் பாடசாலைகளை ஆரம்பித்ததுடன் நின்று விடாது மதமாற்றம் செய்யவும், கிறிஸ்தவ சமயத்தை ஜனஞ்சகம் செய்யவும், சைவ […]
இந்துசாதனம்

சைவ பரிபாலன சபை நோக்கங்களுக்க ஏற்பப் பறங்கித் தொருவில் இயங்கி வந்த “யேவiஎந வுழறn ர்iபா ளுஉhழழட” பாடசாலையை 29.08.1890 சபை கையேற்று அதை “ர்iனெர ர்iபா ளுஉhழழட” எனப் பெயர் மாற்றினார்கள்.திரு. ளு. நாகலிங்கம் அவர்கள் அதன் முதல் முகாமையாளராகவும், திரு. ளு. அப்பாப்பிள்ளை அதன் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்மடார்கள். இதுவே இன்றைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.அதே போன்று நான்கு வருடங்களாக நடைபெற்று நின்று விட்ட “உதய பானு” பத்திரிகை அச்சு யந்திரம் வாங்கப்பபெற்று […]