இந்துசாதனம் பத்திரிகை வெளியிடல்

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினால் வெளியிடப்பட்டு வந்த மிகவும் பழமை வாய்ந்தஇந்துசாதனம் பத்திரிகை தொடர்ந்தும் புதிய அம்சங்களுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இந்துசாதனம் பத்திரிகையில் பிரசுரம் செய்வதற்கு ஏற்புடைய சமயக்கட்டுரைகள்ரூபவ் ஆக்கங்களை‘’இந்து சதாதனம்ரூபவ் சைவபரிபாலன சபை இல. 66 கல்லூரி வீதி நீராவியடியாழ்ப்பாணம்’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை

சைவபரிபாலன சபையினால் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் மீளவும் ஆரம்பிக்கப்படஅறநெறி வகுப்புக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் பிற்பகல் 3.00 மணிதொடக்கம் 5.00 மணி வரை நடைபெறுகிறது. பரதநாட்டிய வகுப்புக்கள் ஞாயிற்றுக்கிழமைதோறும் காலை 9.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ள சகலமாணவர்களையும் பங்கு கொண்டு பயன் பெறுமாறு வேண்டுகின்றோம.; இவ் வகுப்புக்கள்யாவும் இலவசமாகவே மேன்மை கொள் சைவ நோக்கத்தில் நடைபெறுகிறது. மேற்படிசெயற்பாட்டிற்கு அயலில் உள்ள பாடசாலைகளும் சைவச் சமுகமும் பூரண ஒத்துழைப்புக்களைவழங்குமாறு சைவபரிபாலன சபை வேண்டி […]