அறநெறிப் பாடசாலை, பண்ணிசை வகுப்புக்கள்

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை நாட்டு நிலைமை காரணமாக சிலகாலம் நடைபெறவில்லை. சபையின் நன்நோக்கங்களில் ஒன்றான அறநெறிப் பாடசாலை அகில இலங்கை சைவ மகாசபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மீளவும் 2023இல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 60 மாணவர்கள் பதிவு செய்து இலவசமாக கற்று வருகிறார்கள் (வௌ;ளிக்கிழமை மாலை 03.00முதல் 05.00மணி வரை). பரதநாட்டிய வகுப்பும் நடைபெற்று வருகிறது (ஞாயிற்றுக்கிழமை காலை 09.30முதல் 11.00மணி வரை). ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மிக விரைவில் பண்ணிசை, மிருதங்கம்இ யோகாசனம் மற்றும ஆங்கிலமொழி […]

வனங்களும் நமது பண்பாடும்

வனங்கள் பாரதிய நாகரிகத்தோடு ஒன்றியவையாகவும், நம் ஞான மரபுக்கு மிக அணுக்கமாகவும் விளங்குபவை. வேதப் பாக்கள் வனங்களில்தான் உருப்பெற்றன. தைத்திரீயம், ப்ருஹதாரண்யகம், ஐதரேயம் – மறைகளின் மிக முக்கியமான ஆரண்யகப் பகுதிகள் (ஆரண்யகம் – காடு சார்ந்தது). இதிகாச, புராணங்களில் வனங்கள்: ஆரண்ய காண்டம், வன பர்வம் இரண்டுமே நம் இதிஹாஸங்களில் உள்ளவையே. இராமபிரான் அறவோருடன் இணைந்து ஸத்ஸங்கம் நடத்தியதும், அரிய அஸ்த்ரங்கள் பெற்றதும் , அரக்கரோடு பொருதியதும் அரண்ய காண்ட விவரிப்பு. பாண்டவர்கள் முனிவர்களிடம் அற நுட்பங்களை அறிந்ததும், பார்த்தன் […]

சைவ பரிபாலன சபை சரித்திரம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சைவபரிபாலன சபை.சர்வதாரி வருடம் சித்திரை மாதம் 19ம் தேதி (29.04.1888) ஞபயிற்றுக்கிழமையும், கிருஸ்ணபட்சத்துச் சதுர்த்தியும், மூல நட்சத்திரமும், சித்தயோகமும், கௌலவ சரணமும் கூடிய சுப தினத்திலே வணிணார்பண்ணணையில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை மண்டபத்திலே, வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரா; கோயிலில் விடே அபிடேக ஆராதனைகள் செய்யப்பெற்று, […]

சரித்திர விசித்திரம் படைக்கும் சைவ பரிபாலன சபை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே சைவபரிபாலன சபை.சைவசமய பண்பாட்டுச் சு+ழலில் சைவப் பிள்ளைகட்கு ஆங்கில தமிழ்ப் பத்திரிகைகளையும் நடத்த வேண்டும்.என்பதே நாவலா; அவா;களுடைய பிரதான நோக்கம். அவர் 1872ம் ஆண்டு வித்தியாசாலையை வண்ணார்பண்ணiயில் ஸ்தாபித்தார்.கிறிஸ்தவப் பாதிரிமார்கள் கிறிஸ்தவப் பாடசாலைகளை ஆரம்பித்ததுடன் நின்று விடாது மதமாற்றம் செய்யவும், கிறிஸ்தவ சமயத்தை ஜனஞ்சகம் செய்யவும், சைவ […]

இந்துசாதனம்

சைவ பரிபாலன சபை நோக்கங்களுக்க ஏற்பப் பறங்கித் தொருவில் இயங்கி வந்த “யேவiஎந வுழறn ர்iபா ளுஉhழழட” பாடசாலையை 29.08.1890 சபை கையேற்று அதை “ர்iனெர ர்iபா ளுஉhழழட” எனப் பெயர் மாற்றினார்கள்.திரு. ளு. நாகலிங்கம் அவர்கள் அதன் முதல் முகாமையாளராகவும், திரு. ளு. அப்பாப்பிள்ளை அதன் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்மடார்கள். இதுவே இன்றைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.அதே போன்று நான்கு வருடங்களாக நடைபெற்று நின்று விட்ட “உதய பானு” பத்திரிகை அச்சு யந்திரம் வாங்கப்பபெற்று […]